60 விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்ற வழங்குகள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்களான 60 போராளிகளுக்கு எதிராக அடுத்த சில வாரங்களில் சிறிலங்கா அரசாங்கம் போர்க்குற்ற வழக்குத் தொடுக்கவுள்ளது. இவர்கள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களை இழைத்துள்ளதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளதை அடுத்தே, இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக மேலதிக சொலிசிரர் ஜெனரல் சுகத் கம்லத் தெரிவித்துள்ளார். “பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட சட்ட ஆலோசனைக் குழுவே, இவர்களை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முடிவு … Continue reading 60 விடுதலைப் புலிகளுக்கு எதிராக போர்க்குற்ற வழங்குகள் – சிறிலங்கா அரசாங்கம் அறிவிப்பு!